கடவுள் வேடமணிந்து பிச்சை எடுப்பதைக் கண்டித்து சக்தி சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாநகரில் இந்து மத கடவுள் வேடமணிந்து பொதுமக்களிடம் பிச்சை எடுப்பது இந்து கடவுள்களை அவமதிக்கும் செயலாக உள்ளதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் இந்து கட்சியின் சக்தி சேனா அமைப்பினர் இன்று மனு அளித்தனர்.



முன்னதாக மனு அளிக்க வந்தோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடவுள் வேடமணிந்து பொதுமக்களிடம் பிச்சை எடுப்பது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. இச்செயல் மாற்றுமதத்தினரின் கிண்டல்களுக்கு ஆளாக நேரிடுவதாக அமைகிறது. கடவுள் வேடமணிந்து பிச்சை எடுப்பவர்களில் பாதி பேர் பிற மதத்தை சார்ந்தவர்கள்.

இச்செயலில் ஈடுபடுபவர்கள் தானமாக பெறுவதில் தங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை. கடவுள் வேடமணிந்து பிச்சை எடுப்பதை வண்மயாக கண்டிக்கிறோம். இதில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என கூறினர். 

முன்னதாக, மனு அளக்கவந்த சக்தி சேனா அமைப்பினர் கடவுள் வேடமணிந்துவந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததால் ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...