உலக சைக்கிள் தினத்தையொட்டி கோவை கற்பகம் பல்கலைக்கழகம் சார்பில் சைக்கிள் பேரணி

சைக்கிள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் ஆரோக்கிய நலன்களை வலியுறுத்தும் வகையில் கோவை கற்பகம் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.


கோவை: உலக சைக்கிள் தினத்தையொட்டி, சைக்கிள் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நலன்களை வலியுறுத்தும் வகையில் கோவை கற்பகம் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.



இதில், துணைவேந்தர் டாக்டர் வெங்கடாசலபதி பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தார். இதில், பதிவாளர், டீன்கள், பயோடெக்னாலஜி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...