சோலையாறு அணையின் நீர்மட்டம் 38.75 அடியாக உயர்வு – நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

மழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 38.75 அடியாக உயர்ந்துள்ளது. விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும். இதனால் மின் உற்பத்தி தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


கோவை: வால்பாறை, சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த மே முதல் வாரத்தில் வெறும் 3 அடியாக இருந்தது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 38.75 அடியாக உயர்ந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு சோலையார் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும். இதனால், மின் உற்பத்தி தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...