சுற்றுசூழல் அறிவியல் தினத்தை முன்னிட்டு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு பேரணி

சுற்றுசூழல் அறிவியல் தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக சுற்றுசூழல் அறிவியல் துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சுற்றுசூழல் அறிவியல் தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக சுற்றுசூழல் அறிவியல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் இரா.தமிழ்வேந்தன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.



முனைவர் பாலசுப்ரமணியம், இயக்குனர், இயற்கை வள மேலாண்மை இயக்குனரகம் முனைவர் வெங்கடேச பழனிச்சாமி, முதன்மையர் (வேளாண்மை), முனைவர் மரகதம், முதன்மையர் (மாணவர் நல மையம்), முனைவர் தேவகி, சுற்றுசூழல் அறிவியல் துறை மற்றும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



இதன் ஒரு பகுதியாக, வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...