கோவை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமாருக்கு திமுகவினர் நேரில் வாழ்த்து

பிஎன் புதூர் பகுதியில் அமைந்துள்ள திமுக கட்சி அலுவலகத்தில், கோவை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற கணபதி ராஜ்குமாரை திமுக நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


கோவை: நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியை தொடர்ந்து கோவை மாநகர் மாவட்ட PN புதூர் பகுதியில் அமைந்துள்ள திமுக கட்சி அலுவலகத்தில், மாவட்ட பொருளாளர் SM முருகன், வடவள்ளி பகுதி கழக செயலாளர் வ.ம.சண்முகசுந்தரம், பாப்பநாயக்கன்புதூர் பகுதி கழக செயலாளர் பரணி க.பாக்யராஜ், DMK ITWing மாநில துணை செயலாளர் தமிழ்மறை, வட்ட கழக செயலாளர்கள் தம்பி (எ) சண்முகம், கேபிள் நித்யானந்தம், பகுதி கழகம் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், பாக முகவர்கள் (BLA2), கழக அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆகியோர் இன்று ஜூன்.6 கணபதி ராஜ்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்.







Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...