அன்னூரில் மழைநீர் வடிகால் அளவீடு பணிகள் தொடங்கியது

அன்னூர், இட்டேரி ரோடில் மழைநீர் வடிகால் அமைக்க அளவீடு செய்யும் பணி ஜூன் 7ம் தேதி தொடங்கியது. வடிகால்கள் அன்னூரில் இருந்து குன்னத்தூராம்பாளையம் வரையிலானது.


கோவை: அன்னூரில் மழைநீர் வடிகால் அமைக்க அளவீடு செய்யும் பணி இன்று ஜூன்.7 நடைபெற்றது. அதன்படி அன்னூர் குளத்தில் இருந்து மழை நீரை குன்னத்தூராம்பாளையம் குளத்திற்கு கொண்டு செல்வதற்காக அன்னூர் இட்டேரி ரோடு முதல் குன்னத்தூராம்பாளையம் வரை மழை நீர் வடிகால் அமைக்க அளவீடுகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், சர்வேயர்கள், கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்று வாக்கு சேகரித்த K.R. Jayaram

கோவை சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K.R. Jayaram ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வா...

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...