கோவை பெரியகுளத்தின் கரைப்பகுதியில் உள்ள பனை மரங்கள் வெட்டி அகற்றம்

பெரியகுளத்தின் தெற்கு பகுதியில் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் உள்ள 24 பனைமரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இந்த பனை மரங்களுக்கு பதிலாக மனுதாரர் 100 பனை மரங்களை நடவேண்டும் என்று வட்டாட்சியர் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் உள்ள பெரியகுளத்தின் தெற்கு பகுதியில் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த கரையிலேயே பனை மரங்களும் உள்ளன. கடந்த சில நாட்களாக பனை மரம் முறிந்து குடியிருப்பின் மீது விழுவதாகவும், இதனால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 24 பனை மரங்களை வெட்டி அகற்றவும், அதற்கு பதிலாக மனுதாரர் 100 பனை மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் எனவும் தெற்கு வட்டாட்சியர் அண்மையில் உத்தரவிட்டார். அதன்படி, பனை மரங்கள் இன்று ஜூன்.8 வெட்டப்பட்டு வருகின்றன.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...