கோவையில் இருவேறு இடங்களில் கஞ்சா கடத்தல்; இருவர் கைது

கோவை மதுக்கரை, தடாகம் பகுதிகளில் சுமார் 11 மற்றும் 12 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சிவாஜி, கமரூனிஷா ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.


கோவை: மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சிவாஜி என்பவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிவாஜி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை எஸ்பி பத்ரி நாராயணன் மாவட்ட கலெக்டர் பரிந்துரைத்தார்.



இந்நிலையில் கலெக்டர் உத்தரவின் பேரில் சிவாஜி ஜூன்.9 குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இதேபோல், தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கேரள மாநிலத்தை சேர்ந்த கமருனிஷா என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை எஸ்பி பத்ரி நாராயணன் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடிக்குபரிந்துரைத்தார். இந்நிலையில் கலெக்டர் உத்தரவின் பேரில் கமரூனிஷா நேற்று ஜூன்.9 குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...