மேட்டுப்பாளையம் அருகே பாலப்பட்டி அண்ணா நகரில் நாய்களால் கடிக்கப்பட்டு காயமடைந்த புள்ளி மான் மீட்பு

மேட்டுப்பாளையம் பாலப்பட்டி அருகே நாய்கள் துரத்தி கடித்ததில் இன்று புள்ளிமான் காயம் பெற்றது. காயங்களுடன் ஊருக்குள் வந்த மானை மக்கள் மீட்டு சிறுமுகை வனச்சரகரிடம் தகவல் தெரிவித்தனர்.



கோவை: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பாலப்பட்டி அண்ணா நகர் பகுதியில் நாய்கள் துரத்தி கடித்ததில் இன்று ஜூன்.10 காலை புள்ளிமான் ஒன்றிற்கு காயம் ஏற்பட்டது. காயத்துடன்ஊருக்குள் வந்த மானை பிடித்த அப்பகுதி மக்கள் சிறுமுகை வனச்சரகர் மனோஜ்குமாருக்குதகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்து வந்த வனத்துறையினர் அதனை மீட்டு சிறுமுகை கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...