ஃபெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனுவை தள்ளுபடி செய்தது கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம்

காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலா்கள் குறித்து அவதூறாக பேசிய சவுக்கு சங்கரின் பேட்டியை எடுத்து வெளியிட்ட ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனுவை கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


கோவை: காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலா்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்பட்ட புகாரின்பேரில் யூடியூபா் சவுக்கு சங்கா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது பேட்டியை வெளியிட்டதற்காக ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஃபெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனு மீதான விசாரணை கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.விஜயா முன்னிலையில் நேற்று ஜூன்.10 விசாரணைக்கு வந்தது.

ஃபெலிக்ஸ் ஜெரால்டு தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்.நிக்கோலஸ் ஆஜரானார். இந்த விசாரணையின் போது ஃபெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜி.விஜயா உத்தரவிட்டார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...