கணியூர் காவல்நிலையத்தை சூழ்ந்த கரும்புகை - காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி

கணியூர் காவல்நிலையத்தை சூழ்ந்த கரும்புகையால் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மூச்சுதிணறி அவதிப்பட்டனர். காவல்நிலையம் அருகே உள்ள குப்பை கொட்டும் இடத்தை மாற்ற கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் அருகே ஜோத்தம்பட்டி ஊராட்சிகுட்பட்ட இடத்தில் கணியூர் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதன் அருகிலேயே ஜோத்தம்பட்டி ஊராட்சியின் குப்பைகொட்டும் இடமும் உள்ளது. இதில் அவ்வப்போது தீபற்றி கொள்வது வழக்கும்.



இந்நிலையில் திடீரென நேற்று மதியவேலையில் தீபற்றி கரும்புகை எழுந்து காவல்நிலையத்தை சூழ்ந்தது இதனால் காவலர்கள் புகையை தாக்குபிடிக்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் அருகிலுள்ள காரத்தொழுவு மடத்துக்குளம் சாலையிலும் கரும்புகை சூழ்ந்ததால் வாகன ஒட்டிகள் வாகனங்களை இயக்கமுடியாமல் தினறினர்.

காவல்நிலையம் அருகில் உள்ள குப்பை கொட்டும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றவும் அல்லது தீபற்றி கரும்புகை எழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கபடுகிறது.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...