கோவை உட்பட ஐந்து மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் வரும் 22ஆம் தேதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்துள்ளது.


Coimbatore:கோவை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் ஒரு சில தினங்களில் மழைப்பொழிவு காணப்பட்டது. மழை குறைந்த நிலையில், மீண்டும் கோவையில் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் வரும் 22ஆம் தேதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்து, மஞ்சள் அலெர்ட் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...