கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பீளமேட்டில் திமுக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு

டாக்டர் கலைஞரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக வர்த்தகர் அணி சார்பில் பீளமேடு பகுதி-1, 24-வது வட்டத்திற்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.


கோவை: தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101- வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை காலை 7 மணிக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக வர்த்தகர் அணி சார்பில் பீளமேடு பகுதி-1, 24-வது வட்டத்திற்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் கே.சி. ரமேஷ் குமார் ஏற்பாட்டில், பீளமேடு பகுதி -1 செயலாளர் துரை.செந்தமிழ் செல்வன் காலை உணவு வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் 24-வது வட்ட கழக செயலாளர் ஏ.எஸ். நடராஜ், பகுதி பொருளாளர் டி.எம்.மணி, வட்ட கழக நிர்வாகிகள் அர்.வேலுசாமி, லதா, சுந்தரம், செந்தில், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ் குமார், பஞ்சர் முருகன், பரத் குமார், பப்பி கணேஷ், தமிழ் வானன், மகேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...