வால்பாறையில் ஜமாபந்தி முகாம் - மக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடி தீர்வு

ஜமாபந்தி முகாமில் வீட்டுமனை பட்டா, உறுதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் போன்ற மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 1433 ஆம் பசலி வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் நிரைமதி தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசு அதிகாரிகள் முன்னில் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது.



முகாமில் 160 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில் வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, குடியிருப்புக்கு அருகில் உள்ள மரங்களை வெட்ட வேண்டும், ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மக்கள் மனுக்கள் அளித்தனர்.



இதில் 25 மனுக்களுக்கு மேலாக உடனடி தீர்வு காணப்பட்டது. வீட்டுமனை பட்டா, உறுதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் போன்ற மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...