உடுமலையில் நகர பாஜக சார்பில் யோகா தின விழா கொண்டாட்டம்

நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, சர்வங்காசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ஐஸ்வர்யா நகரில் உள்ள பாஜக அலுவலகம் எதிரில் ஐ.எம்.ஹாலில் இன்று சர்வதேச யோகா தின விழா திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி அறிவுறுத்தல் படி நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்றது.



யோகா தின நிகழ்ச்சியில் தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, சர்வங்காசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. நகர பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன், நகர துணைத் தலைவர் உமா குப்புசாமி, மாவட்ட பிரச்சார அணி தலைவர் சின்ராஜ், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் சம்பத், உடுமலை நகர செயலாளர் ஜோதிடர் முருகேசன், நகர துணைத் தலைவர் நாச்சியப்பன், மாவட்ட மத்திய நலத்திட்ட பிரிவு செயலாளர் நடராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வித்யா, ஊடகப்பிரிவு நகரத் தலைவர் கண்ணன், தரவு தர மேலாண்மை கோபிநாத், ஆரியபவன் ரவி, தங்கவேல், பழனிச்சாமி, ஆறுமுகம், பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...