கோவை விமான நிலைய தூய்மைப்பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் பணிநீக்கம் கண்ட தூய்மைப்பணியாளர்கள், தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, மாலை 4 மணியளவில் சட்டவிரோதமாக பணிநீக்கப்பட்ட ஊழியர்கள் பணியை மீட்டுத்தரக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


Coimbatore: கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் சமூகநீதி தூய்மைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலை 4 மணிக்கு தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் ஒப்பந்தம் மூலம் சட்டவிரோதமாக பணி நீக்கப்பட்ட 48 தூய்மைப்பணியாளர்களின் வேலையை மீட்டுத்தருவதற்காகவும், இழந்த ஊழியர்களுக்கு தொகுப்பூதியத்தை உடனடியாக வழங்கக் கோரியும் நடைமெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது சமூகநீதிக் கட்சி மாநில தலைவர் வழக்கறிஞர் ந.பன்னீர்செல்வம் கவன ஈர்ப்பு பேச்சு ஆற்றினார். இதில் பொறுப்பாளர்கள் பொதுச்செயலாளர் வெள்ளமடை.நாகராசன், தளபதி செந்தில், ஜெயபால், பிரபாகரன், முத்துபாண்டி மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...