போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வால்பாறையில் காவல் துறையினர் விழிப்புணர்வு பேரணி

போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகூடாது, போதைப் பொருள் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி கோவை மாவட்ட வால்பாறை காவல் துறை ஆய்வாளர் ஆனந்தகுமார் மாணவ, மாணவிகளிடம் விளக்கினார்.


கோவை: கோவை மாவட்ட வால்பாறை காவல் துறை ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.



பேரணி காவல் நிலையத்தில் இருந்து துவக்கப்பட்டு, பிரதான சாலை வழியாக அரசு கலைக் கல்லூரி வரை நடத்தப்பட்டது. போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகூடாது, போதைப் பொருள் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆய்வாளர் மாணவ, மாணவிகளிடம் விளக்கி கூறினார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...