உடுமலை அருகே கோவில் சிலைகளை உடைத்த நபரை கைது செய்ய கோரி கிராம மக்கள் போராட்டம்

உடுமலை அருகே கொடிங்கியம் ஊராட்சியில் கோவில் சிலைகளை உடைத்த நபரை கைது செய்ய கோரி 200 பேர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கொடுங்கியம் ஊராட்சியில் உள்ள கருப்புராயன் கோயிலில் நேற்று இரவு லோகு முருகன் என்பவர் குதிரை நாய் வாகனத்தை குடிபோதையில் சேதப்படுத்தியுள்ளார். இது பல மாதங்களாகவே நடக்கப்பட்டு வந்த செயலாகும் என்பதால் அதே பகுதியின் பலரும் கோபமடைந்துள்ளனர்.




வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் நிலையத்திற்கு கொடுத்த புகார் மனுக்களுக்கு அந்த வகையில் நடவடிக்கை எடுக்காமல் போனதால், கிராம மக்கள் 200 பேர் கூடியுள்ளனர். தளிகாவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை மூலம் திடீர் நடவடிக்கை எடுத்து லோகு முருகன் மீது கைது உத்தரவிடப்பட்டது. அதன் மூலம் போராட்டம் கைவிடப்பட்டது என்பது கிராம மக்கள் கூறியுள்ளனர்.

Newsletter

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...