கோவையில் 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை, ஜெஎஸ்எஸ்கே மற்றும் எப்எச்எஸ் சேவைகள் சார்பில் பாராட்டு விழா

108 ஆம்புலன்ஸ் அவசர சேவை, ஜெஎஸ்எஸ்கே மற்றும் எப்எச்எஸ் சேவைகள் சார்பாக, EMTகள் மற்றும் Pilotகளுக்கு மாதாந்திர செயல்திறன் பாராட்டு விழா சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர்.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோயம்புத்தூரில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை, ஜெஎஸ்எஸ்கே மற்றும் எப்எச்எஸ் சேவைகள் சார்பாக, EMTகள் மற்றும் Pilotகளுக்கு மாதாந்திர செயல்திறன் பாராட்டு விழா நடைபெற்றது.



இந்நிகழ்ச்சி கோவை சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர்.ராஜசேகரன்தலைமையில் நடைபெற்றது. இந்த அங்கீகார விழா எங்கள் குழுவின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் முக்கிய பாத்திரங்களில் சிறந்து விளங்க தொடர்ந்து முயற்சி செய்ய அவர்களை ஊக்குவிக்கிறது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.



இது எங்கள் ஊழியர்களுக்கு மகத்தான மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும் சிறப்பாகச் செயல்படவும், சமூகத்திற்கு அதிக ஆர்வத்துடன் சேவை செய்யவும் அவர்களை ஊக்குவிக்கிறது என்று கூறினர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...