சோலையாறு அணை 100 அடியை எட்டியதால் மின் உற்பத்தி தொடக்கம்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவமழையால் சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று 100 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து 750 கனஅடி தண்ணீா் மின் நிலையம் 1க்கு வெளியேற்றப்பட்டு, 8 மாதங்களுக்குப் பின் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.


கோவை: பிஏபி திட்ட தொகுப்பு அணைகளில் முக்கிய அணையாக சோலையாறு அணை உள்ளது. 164 அடி உயரம் கொண்ட அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாதாதல் நீா்மட்டம் 20 அடியாக குறைந்தது.

இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை தொடங்கியபின் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.இதனால், அணையின் நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது. தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீா்மட்டம் நேற்று (ஜூன்.27) 100 அடியை எட்டியது.

நீா்வரத்து 5705 கனஅடியாக உள்ளது.இதனால் அணையில் இருந்து 750 கனஅடி தண்ணீா் மின் நிலையம் 1க்கு வெளியேற்றப்பட்டு, 8 மாதங்களுக்குப் பின் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...