கோவை 30-வது வட்டக்கழக செயலாளரின் தம்பி மறைவு: திமுக செயலாளர் நா. கார்த்திக் நேரில் இரங்கல்

கோவை 30-வது வட்டக்கழக செயலாளர் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவன் மறைவையடுத்து, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். கணபதி பகுதி திமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.


கோவை: கோவை கணபதி பகுதியில் உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் படிப்பகத்தின் 30-வது வட்டக்கழகச் செயலாளர் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவன் அண்மையில் மறைவுற்றார். இதனையடுத்து, இன்று (ஜூலை 10) கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நா.கார்த்திக், இளங்கோவனின் இல்லத்திற்கு நேரில் சென்றார்.

அங்கு, இளங்கோவனின் குடும்பத்தினரைச் சந்தித்த நா.கார்த்திக், அவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இந்த இரங்கல் நிகழ்வின் போது, கணபதி பகுதி திமுக செயலாளர் கணபதி லோகு மற்றும் கோவை மாநகராட்சி மத்திய மண்டலத் தலைவர் மீனாலோகு ஆகியோரும் உடனிருந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...