சிறுமுகையில் மக்களுடன் முதல்வர் முகாம்: பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள்

கோவை சிறுமுகையில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. காரமடை ஊராட்சி வாரியாக நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்களின் குறைகளை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சிறுமுகையில் உள்ள முத்துசாமி திருமண மண்டபத்தில் ஜூலை 16 ஆம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. காரமடை ஊராட்சி வாரியாக நடத்தப்பட்ட இந்த முகாமில் பொதுமக்களின் குறைகளை அரசு அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

இந்த நிகழ்வில் இந்து சமய அறங்காவலர் குழு துணைத் தலைவர் கவிதா கல்யாண சுந்தரம், கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், கிளை கழகச் செயலாளர்கள், மன்ற தலைவர்கள், மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...