கோவை மேற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகள்: மண்டல தலைவர் தெய்வயானை ஆய்வு

கோவை மேற்கு மண்டலம் 35வது வார்டில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டிய இடங்களை மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை ஆய்வு செய்தார். சரஸ்வதி வீதி மற்றும் காந்திநகர் பகுதிகளில் நடைபெற்ற ஆய்வில் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 35வது வார்டில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டிய இடங்களை மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை ஆய்வு செய்தார். இந்த ஆய்வு இன்று (20.07.2024) காலை நடைபெற்றது.

முதலில், சரஸ்வதி வீதியில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டிய இடத்தை மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை நேரில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, காந்திநகர் மூகாம்பிகை அம்மன் கோவில் வீதியிலும் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டிய பகுதிகளை ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது, அப்பகுதி மக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்த மண்டல தலைவர், அவற்றை விரைவில் சரி செய்வதாக உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் சம்பத், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...