ஆத்துப்பாலம் தந்தை பெரியார் சிலை இடமாற்றம்: அமைச்சர் முத்துச்சாமி நேரில் ஆய்வு

கோவை ஆத்துப்பாலத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையை இடமாற்றம் செய்வதற்கான இடத்தை அமைச்சர் முத்துச்சாமி, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை ஆத்துப்பாலத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையை இடம் மாற்றி அமைப்பதற்கான இடத்தினை நேற்று (ஜூலை 26) அமைச்சர் முத்துச்சாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது, மாவட்ட வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் ஆத்துப்பாலம் தந்தை பெரியார் படிப்பகம் நிர்வாகிகள் ஆகியோரும் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் வட்டிப் பணத்தை வசூலிக்க சென்ற பைனான்சியர் கொலை: ராஜஸ்தான் நபர் கைது

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பைனான்சியர் அபுதாகிர் பாஷா கொலை செய்யப்பட்ட வழக்கில், வட்டிக்குப் பெற்ற பணத்தை திரும்பக் கே...

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...