கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 1995-99 பேட்ச் மாணவர்களின் வெள்ளி விழா கோலாகலம்

கோவையில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 1995-99 பேட்ச் மாணவர்களின் வெள்ளி விழா கோலாகலமாக நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்று, பழைய நினைவுகளை மீட்டெடுத்தனர்.


கோவை: கோவையில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 1995-99 பேட்ச் மாணவர்களுக்கான வெள்ளி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியிலும் உள்ள பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.



விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.



முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற வகுப்பறைகளுக்குச் சென்று பார்வையிட்டதோடு, நண்பர்களுடன் உரையாடியும் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிறைவாக அனைவரும் இணைந்து குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த வெள்ளி விழா நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள், தங்களது கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...