கோவை மாநகராட்சி 27வது வார்டில் சாக்கடை அடைப்பு நீக்கம் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்

கோவை மாநகராட்சி 27வது வார்டில் சாக்கடை அடைப்பு நீக்கம் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்றன. வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி பணிகளை ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி 27வது வார்டில் சாக்கடை அடைப்பு நீக்கம் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் இன்று (ஜூலை 30) நடைபெற்றன.



பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலை மற்றும் ரேணுகாதேவி கோயில் முன்புறம் ஏற்பட்ட சாக்கடை அடைப்பை நீக்க ஏர் கம்ப்ரசர் ஆட்டோ பயன்படுத்தப்பட்டது.



இந்த பணியை வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைவில் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.



அதே வார்டில் உள்ள பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலை, கோபால் நகர் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.



தூய்மை பணியாளர்கள் கொசு புழுக்களை கண்டறிந்து அகற்றினர். பின்னர் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. மேலும், தண்ணீர் தொட்டிகளில் அபெட் மருந்து ஊற்றப்பட்டது. இந்த பணிகளையும் வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...