பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சியில் புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு

பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி சிறப்பு நிலை பேரூராட்சியில் மங்களேஸ்வரன் புதிய செயல் அலுவலராக பொறுப்பேற்றார். முன்னாள் அலுவலர் கணேசன் ஈரோடு மாவட்டத்திற்கு துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றார்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி சிறப்பு நிலை பேரூராட்சியில் புதிய செயல் அலுவலராக மங்களேஸ்வரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்பு இப்பதவியில் இருந்த கணேசன், ஈரோடு மாவட்டத்திற்கு துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று மாற்றப்பட்டார். இதையடுத்து, சிவகங்கையில் பணியாற்றி வந்த மங்களேஸ்வரன், ஜமீன் ஊத்துக்குளி சிறப்பு நிலை பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மங்களேஸ்வரனுக்கு பேரூராட்சி தலைவர் அகத்தூர் சாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி துணைத் தலைவர் சையது அபுதாஹிர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...