பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சியில் புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு

பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி சிறப்பு நிலை பேரூராட்சியில் மங்களேஸ்வரன் புதிய செயல் அலுவலராக பொறுப்பேற்றார். முன்னாள் அலுவலர் கணேசன் ஈரோடு மாவட்டத்திற்கு துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றார்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி சிறப்பு நிலை பேரூராட்சியில் புதிய செயல் அலுவலராக மங்களேஸ்வரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்பு இப்பதவியில் இருந்த கணேசன், ஈரோடு மாவட்டத்திற்கு துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று மாற்றப்பட்டார். இதையடுத்து, சிவகங்கையில் பணியாற்றி வந்த மங்களேஸ்வரன், ஜமீன் ஊத்துக்குளி சிறப்பு நிலை பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மங்களேஸ்வரனுக்கு பேரூராட்சி தலைவர் அகத்தூர் சாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி துணைத் தலைவர் சையது அபுதாஹிர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...