மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்

மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த K'sirs சர்வதேச பள்ளி மாணவர்கள் இராமேஸ்வரம் குந்துகால் கடற்கரையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குப்பைகளை அகற்றி, மாங்குரோவ் மரக்கன்றுகளை நட்டனர்.


மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் அமைந்துள்ள K'sirs சர்வதேச பள்ளியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர்கள், அருளகம் மற்றும் மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு குழுவுடன் இணைந்து இராமேஸ்வரம், குந்துகால் கடற்கரை பகுதியில், மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.



கடல்வாழ் உயிரிகளை பாதுகாக்கும் வகையில், K'sirs பள்ளி மாணவர்கள் குந்துகால் கடற்கரை பகுதியில் கிடந்த குப்பைகளை அகற்றினர். மேலும் அவர்கள், மாங்குரோவ் காடுகளை அதிகரிக்கும் நோக்கோடு கடற்கரை பகுதிகளில் மாங்குரோவ் மரக்கன்றுகளை நட்டனர். பள்ளி குழந்தைகளின் இந்த செயல் பார்ப்போரை நெகிழச்செய்தன.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...