நாளை முழு அடைப்புப் போராட்டத்திற்கு தனியார் நீர் விநியோக லாரி உரிமையாளர்கள் ஆதரவு

தில்லியில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 25) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி அரசியல் கட்சியினர், வணிகர் சங்கங்கள், நடிகர் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நாடுதழுவிய வேலைநிறுத்தம் மற்றும் முழுஅடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது தனியார் நீர் விநியோக லாரி உரிமையாளர்களும் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

லாரி உரிமையாளர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக மாநிலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புவாசிகளே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவர். எனவே மக்கள் முன்கூட்டியே நீரினை சேமித்து வைத்து பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...