உடுமலை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா நடைபெற்றது. தாய்ப்பால் ஊட்டுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கலைச்செவ்வி மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் தலைமை வகித்தனர்.



விழாவின் ஒரு பகுதியாக, தாய்ப்பால் ஊட்டுதலின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் சீனியர் சிவில் சர்ஜன் டாக்டர் ரவி, மகப்பேறு பிரிவு மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள், பொது சுகாதார மருத்துவர்கள், மயக்கவியல் மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...