பொள்ளாச்சியில் முரசொலி மாறனின் 91வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

பொள்ளாச்சியில் நகர திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 91வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பலர் கலந்து கொண்டனர்.


கோவை: பொள்ளாச்சியில் நகர திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 91வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலி மாறனின் 91வது பிறந்த நாள் விழா பொள்ளாச்சி நகர திமுக சார்பில் தேர்நிலைத் திடல் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் முரசொலி மாறனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாநில தொழில்நுட்ப அணி இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.க. முத்து, நகர துணை செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...