வெள்ளலூர் குளம் பட்டாம்பூச்சி பூங்காவை பார்வையிட்ட மழலையர்கள்

வெள்ளலூர் குளக்கரையில் அமைக்கப்பட்ட பட்டாம்பூச்சி பூங்காவை The Camford International School மற்றும் PSG aided primary School மாணவர்கள் பார்வையிட்டனர். பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக பார்வையிடலாம்.


கோவை: கோவை வெள்ளலூர் குளக்கரையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்ட பட்டாம்பூச்சி பூங்கா பல்வேறு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த தகவல்களை கொண்டுள்ளது.



இந்த பூங்காவை பார்வையிட சனிக்கிழமை (17.8.2024) அன்று The Camford International School மாணவர்களும், திங்கட்கிழமை (19.8.2024) அன்று PSG aided primary School மாணவர்களும் வந்து பார்வையிட்டு மகிழ்ந்தனர்.





பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித முன்பதிவும் இல்லாமல் இலவசமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த பூங்காவை பார்வையிடலாம். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் முன்பதிவு செய்ய விரும்பினால் 9843346298 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...