உடுமலையில் எம்.பி அலுவலகம் மூடல்: பொதுமக்கள் ஏமாற்றம்

உடுமலையில் பொள்ளாச்சி எம்.பி அலுவலகம் திறந்து சில மாதங்களிலேயே மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் ஈஸ்வரன் அலுவலகம் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

உடுமலைப்பேட்டை வ.உ.சி. வீதியில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரன் அவர்களின் தேர்தல் வாக்குறுதியின்படி பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக அலுவலகம் திறக்கப்பட்டது.

ஆனால் தற்போது அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இதனால் தங்கள் குறைகளை தெரிவிக்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எம்.பி. அலுவலகத்தில் பணியாளர்களை நியமித்து, அலுவலகத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...