நீலகிரி எம்பி ஆ.ராசா நெல்லித்துறை உண்டு உறைவிடப் பள்ளியின் புதிய விடுதியை ஆய்வு செய்தார்

நீலகிரி எம்பி ஆ.ராசா நெல்லித்துறையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியின் புதிய விடுதியை ஆய்வு செய்தார். மாணார் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சீருடை வழங்குவதாக உறுதியளித்தார்.


கோவை: நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, காரமடை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நெல்லித்துறை பஞ்சாயத்தில் அமைந்துள்ள மலைக்கிராமமான மாணார் பகுதியில் இயங்கும் உண்டு உறைவிடப் பள்ளியின் புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதியை செப்டம்பர் 2 ஆம் தேதி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, எம்பி ஆ.ராசா பள்ளியில் படிக்கும் பழங்குடியின மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சீருடை வழங்குவதாக உறுதியளித்தார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் ப.அருண்குமார், கூடலூர் நகரச் செயலாளர் அ.அரிவரசு, கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைத் தலைவர் ஜெ.அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...