கோவையில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

கோவை மேட்டுப்பாளையம் சாலை முதல் கவுண்டம்பாளையம் வரை உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தள்ளுவண்டிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செப்டம்பர் 2 அன்று அகற்றினர். பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேட்டுப்பாளையம் சாலை முதல் கவுண்டம்பாளையம் வரையிலான சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செப்டம்பர் 2 ஆம் தேதி அகற்றினர்.

இந்தப் பகுதிகளில் தினமும் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் திடீர் நடவடிக்கையில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமான தள்ளுவண்டிகளை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...