வடவள்ளியில் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்தநாள்: மேற்கு மண்டல தலைவர் மரியாதை

கோவை வடவள்ளியில் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்தநாளை முன்னிட்டு, மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கோவை: வடவள்ளி பழைய பேருந்து நிலையத்தில் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (5/9/2024) சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

வடவள்ளி பகுதி திமுக செயலாளர் வ.ம.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் வட்டக் கழக செயலாளர்கள் விஸ்வநாதன், வேலுச்சாமி, மகாலட்சுமி ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், மதன், கதிரேசன், சீனிவாசன், சுந்தர்ராஜன், சூர்யா, ஜேம்ஸ் உள்ளிட்ட கழக தோழர்களும், வஉசி பேரவை நிர்வாகிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

வ.உ.சிதம்பரனாரின் தியாகங்களையும், தமிழ் மொழி மீதான அவரது பற்றையும் நினைவு கூர்ந்த பங்கேற்பாளர்கள், அவரது வழியில் தொடர்ந்து செயல்பட உறுதியேற்றனர்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...