வாகராயம்பாளையம் அரசுப் பள்ளியில் KPA பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர் தின விழா

சூலூர், வாகராயம்பாளையம் அரசுப் பள்ளியில் KPA பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா செப்டம்பர் 5 அன்று நடைபெற்றது. பல்வேறு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: சூலூர், வாகராயம்பாளையம் அரசுப் பள்ளியில் KPA பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா இன்று (செப்டம்பர் 5) நடைபெற்றது.

இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்குமார், மாவட்ட உதவி திட்ட அலுவலர் இளமுருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், KPA பவுண்டேஷன் நிறுவனர் கலைமணி தேவி காந்திமதி, அன்பரசி, பேராசிரியர் மாலதி, கிருஷ்ணராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...