கோவை அண்ணா மார்க்கெட்டில் எலுமிச்சம்பழம் விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.230 வரை விற்பனை

கோவை அண்ணா மார்க்கெட்டில் எலுமிச்சம்பழ விலை கடந்த இரு நாட்களில் கிலோ ரூ.160லிருந்து ரூ.230 ஆக உயர்ந்துள்ளது. வரத்து குறைவு மற்றும் முகூர்த்த நாள் காரணமாக விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை அண்ணா மார்க்கெட்டில் எலுமிச்சம்பழ விலை திடீரென உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது.

தற்போது எலுமிச்சம்பழ வரத்து குறைந்துள்ளதால், நேற்று (செப்டம்பர் 5) ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.200 முதல் ரூ.230 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த இரண்டு நாட்களில் கிலோவுக்கு சுமார் ரூ.70 வரை அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, முகூர்த்த நாள் என்பதால் தேவை அதிகரித்துள்ளதாகவும், அதனால் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், வரத்து குறைவும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்று அவர்கள் கூறினர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...