வால்பாறையில் 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிலைகள் எஸ்டேட் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, வரும் 15-ஆம் தேதி நடுமலை ஆற்றில் கரைக்கப்படும்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த சிலைகள் எஸ்டேட் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

வால்பாறை சுப்பிரமணி சுவாமி திருக்கோவிலில் 108 விநாயகர் சிலைகளும் கொண்டுவரப்பட்டு, அங்கு பூஜை செய்யப்பட்டன. பின்னர், ஒவ்வொரு எஸ்டேட் பகுதிக்கும் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி இந்த சிலைகள் நடுமலை ஆற்றில் கரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை சிறுவர் பூங்கா பகுதியில் வைக்கப்பட்டுள்ள மும்பை ராஜா விநாயகர் சிலைக்கு அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...