பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நாளை மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நாளை (செப்டம்பர் 11) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெறும். மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் மின்நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.


Coimbatore: பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நாளை (செப்டம்பர் 11) மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக பொள்ளாச்சி செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நாளை (செப்டம்பர் 11) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் தலைமை வகிப்பார்.

இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மின்நுகர்வோர் தெரிவிக்கும் குறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவற்றிற்கு உரிய தீர்வு காணப்படும்.

எனவே, பொள்ளாச்சி கோட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர் இந்த குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...