திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது - இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத்

திருப்பூரில் இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் கோபிநாத் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கூறினார். பொதுமக்கள் இன்னல்கள், வியாபாரிகள் மிரட்டல், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டினார்.



திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது. இந்து முன்னணி சார்பில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் மூலம் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக வியாபாரிகள் மிரட்டப்படுகிறார்கள்."

"இது தவிர பல்வேறு பகுதிகளில் அடிதடி சம்பவங்கள் உள்ளிட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் நடைபெறுகிறது. இந்து முன்னணி கட்சியில் உள்ள இளைஞர்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறார்கள்."

மேலும் அவர், "நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது கண்டிக்கத்தக்கது" என்றும் கூறினார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...