திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது - இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத்

திருப்பூரில் இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் கோபிநாத் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கூறினார். பொதுமக்கள் இன்னல்கள், வியாபாரிகள் மிரட்டல், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டினார்.



திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது. இந்து முன்னணி சார்பில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் மூலம் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக வியாபாரிகள் மிரட்டப்படுகிறார்கள்."

"இது தவிர பல்வேறு பகுதிகளில் அடிதடி சம்பவங்கள் உள்ளிட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் நடைபெறுகிறது. இந்து முன்னணி கட்சியில் உள்ள இளைஞர்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறார்கள்."

மேலும் அவர், "நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது கண்டிக்கத்தக்கது" என்றும் கூறினார்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...