உடுமலை அருகே விபத்தில் காயமடைந்தவருக்கு உடுமலை எம்எல்ஏ உதவி - வீடியோ வைரல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொன்னேரியில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் காயமடைந்த வீரக்குமாருக்கு உடுமலை எம்எல்ஏ கே. ராதாகிருஷ்ணன் உதவி செய்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொன்னேரி பகுதியில் நேற்று இரவு சாலை விபத்து ஒன்று நடந்தது. இந்த விபத்தில் குடிமங்கலம் பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் என்பவர் படுகாயமடைந்தார்.

இந்நிலையில், திருப்பூரில் இருந்து உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்த உடுமலை சட்டமன்ற உறுப்பினர் கே. ராதாகிருஷ்ணன், விபத்து நடந்த இடத்தில் தனது வாகனத்தை நிறுத்தினார். உடனடியாக காரிலிருந்து இறங்கிய அவர், அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர், காயமடைந்த வீரக்குமாரை உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, காயமடைந்தவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...