பள்ளேபாளையம் எஸ்.ஆர்.எஸ் நகரில் ரூ.6.78 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்க பூமி பூஜை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையம் ஊராட்சியின் எஸ்.ஆர்.எஸ் நகரில் 210 மீட்டர் நீளத்திற்கு ரூ.6.78 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கியது.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.ஆர்.எஸ் நகர் பகுதியில் ரூ.6.78 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மழைநீர் வடிகால் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்த மழைநீர் வடிகால் 210 மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை பள்ளேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சுரேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

இந்த மழைநீர் வடிகால் அமைப்பதன் மூலம், எஸ்.ஆர்.எஸ் நகர் பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது சுகாதாரமான சூழலை உருவாக்க உதவும் என்றும் அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...