பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட தலைவர் பழனிசெவ்வேள் தலைமையில் நடந்த இந்த முகாமில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


கோவை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வால்பாறை தொகுதிக்குட்பட்ட ஆனைமலை பகுதியில் இன்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட தலைவர் பழனிசெவ்வேள் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட பொறுப்பாளர் குனியமுத்தூர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பலர் ஆர்வத்துடன் வந்து புதிய உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர் குணசேகரன், மண்டல இளைஞர் அணி தலைவர் அபிராமி, நகரத் தலைவர் சுப்பராயன் உள்ளிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...