அரசூர் அரசு பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான்: வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு

கோவை தெற்கு மாவட்டம் அரசூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புகையிலை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. வெற்றியாளர்களுக்கு மாவட்ட செயலாளர் பரிசுகள் வழங்கினார்.


கோவை: கோவை தெற்கு மாவட்டம் சூலூர் வடக்கு ஒன்றியம் அரசூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 2) புகையிலை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான்-3.0 போட்டி நடைபெற்றது.



இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.



இந்நிகழ்வில் கருமத்தம்பட்டி சரக காவல்துறை கண்காணிப்பு துணை ஆணையர் தங்கராமன் கலந்து கொண்டார். அவர் புகையிலை மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்த மாரத்தான் போட்டி மாணவர்களிடையே புகையிலை மற்றும் போதை பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் இளைஞர்களை புகைப்பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாட்டிலிருந்து விலகி இருக்க ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...