தனியார் சுற்றுலா வாகன ஓட்டிகளால் உள்ளூர்வாசிகள் பாதிக்கப்படுவதாக குன்னூர் சுற்றுலா வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை கால விடுமுறையினை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் நிலகிரி, குன்னூர் பகுதிகளுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வர்.

இவ்வாறாக வரும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு உட்பட்ட கோத்தகிரி, குன்னூர், உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், காட்சிமுனை, படகுஇல்லம், பூங்கா அகிய பகுதிகளுக்குச் செல்லவும் பெரும்பாலும் அப்பகுதிவாசிகளால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா வாகனங்களையே நாடிச்செல்வர்.

இந்நிலையில், தற்போது பல்வேறு சமவெளிப்பகுதிகளிலும் தனியார் வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள் சுற்றுலா வாகனங்களை இயக்கி வருவதால் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர்வாசிகளின் வாகனங்களை நாடுவது குறைந்துவிட்டது.

இதன் மூலம் வருமானம் ஈட்டிவந்த குன்னூர் சுற்றுலா வாகன ஓட்டிகள் வருமானமின்றி பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

குன்னூர் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் குன்னூர் சுற்றுலா வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என குன்னூர் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...