மருத்துவ காப்பீட்டுக்கு ஆதார் எண் இணைக்கும் பணி

கோவை மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் அனைருக்கும் ஆதார் அட்டை எண் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில் ஆதார் அட்டை எண்ணுடன் இணைக்கப்படாத பயனாளிகளை சேர்க்கும் வகையில் கிராமம் வாரியாக சிறப்பு முகாம்களை நடத்தி, காப்பீட்டுத் திட்டத்துடன் ஆதார் எண் இணைக்கும் பணியானது நடைபெறுகிறது.

பயனாளிகள் குடும்ப அட்டை, காப்பீட்டு அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் தங்கள் கிராமத்தில் நடைபெறும் இணைப்பு முகாமில் தவறாது கலந்துகொள்ளுமாறு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இணைப்பு முகாம் நடைபெறும் நாள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி மூலமாக முன்னறிவிப்பு செய்யப்படும். அந்தந்த பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்து பயன்பெறுமாறு கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...