கோவை போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் சென்னை தலைமையகத்துக்கு மாற்றம்


தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையராக ஏ.கே.விசுவநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ஆணையராக உள்ள கரண் சின்ஹா காவல்துறை தேர்வு வாரிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரிகள் ரவி, கரண் சின்ஹா, சுனில்குமார் சிங் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

டாக்டர் எம்.ரவி. காவல்துறை தலைமையக கூடுதல் டி.ஜி.பி.யாகவும், சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி. ஜெ.கவுரி மெட்ரோ ரயில் பாதுகாப்பு அதிகாரியாகவும், கோவை போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் சென்னை தலைமையகத்துக்கும், காவல்துறை தேர்வு வாரிய தலைவராக இருந்த சுனில்குமார் சிங் ஊர்காவல்படைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது, கோவைக்கு புதிய போக்குவரத்து துணை ஆணையராக M.துரை,IPS நியமிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...