செங்குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்

கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் கோவையில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.



இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று செங்குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.



அப்போது, செங்குளத்தில் இருந்த சுமார் 3 டன் பிளாஸ்டிக் கழிவுகள் தன்னார்வலர்கள் துணையுடன் அகற்றப்பட்டது. தொடர்ந்து, குளத்தில் உள்ள புதர்கள் கட்டிட கழிவுகள் ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.



மேலும், 12.5 கிமீ தூரமுள்ள குனியமுத்துர் தடுப்பணை வாய்க்கால் தூர்வாரும் பணியானது நமது கோவை நமது பசுமை அமைப்பின் உதவியுடன் நடைபெற்று வருகிறது. இப்பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 150 தன்னார்வலர்கள், கேமரூன் மனுஃபேட்சரிங் இந்தியா பிவிடி லிமிட்டடு உதவியுடன் வெள்ளலூர் குளத்தில் புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு இதுவரை 65 சதவிகிதம் பணி நிறைவடைந்துள்ளது.

தொடர்ந்து, மலுமிச்சம்பட்டி கிராமத்தில் உள்ள 20 ஏக்கர் மழை நீர் குட்டை தூர்வாரும் பணியினையும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் துவங்கி உள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...