கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

கோவை விமான  நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஹாங்காங் செல்லும் சில்க் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 



இந்த தகவலின் பேரில், விமான நிலைய அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது, டெல்லியை சேர்ந்த ராகுல் மாலிக் மற்றும் ராகேஷ் குமார் என்ற இருவரிடம் 1.35 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 25 ஆயிரம் யூரோக்கள் இருப்பது தெரியவந்தது.

முறைகேடாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக கூறி அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை கடத்தி வந்த இருவரை கைது செய்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளின் இந்திய மதிப்பு சுமார் 1.04  கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...